69 வது சுதந்திர தின விழா வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை கிராமம், அரசு மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. முங்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிாியர் கழகத்தின் தலைவருமான திரு.சாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். சின்னாலப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. வளர்மதிகங்காதரம் அவர்கள் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.ந.கருணாநிதி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
Saturday, 15 August 2015
69 th Independence Day celebrations at GHSS THATTAPPARAI
69 வது சுதந்திர தின விழா வேலுார் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தட்டப்பாறை கிராமம், அரசு மேல் நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. முங்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிாியர் கழகத்தின் தலைவருமான திரு.சாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். சின்னாலப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. வளர்மதிகங்காதரம் அவர்கள் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிாியர் திரு.ந.கருணாநிதி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment