பள்ளிகளில் மாணவர்களை உடல்ரீதியாகவோ, மனரீதியாக துன்புறுத்தக்கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், மாணவ, மாணவிகளை எந்த காரணம் கொண்டும் திட்டக்கூடாது. ஸ்கேல், பிரம்பு உள்ளிட்ட பொருட்களால் அடிக்கக்கூடாது. அவ்வாறு அடித்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment